266
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் வறண்டிருக்கும் 100 ஏக்கர் பரப்பிலான அருளான் பொற்றேறியை தூர்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏரியை படகுக் குழா...

355
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சில இளைஞர்கள் பொதுஇடத்தில் கஞ்சா புகைத்து, போதையில் தள்ளாடுவதை வீடியோவாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். பழனி கோயிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா...

305
தூத்துக்குடி நகரில் ஜெய்லானி தெரு, பங்களா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர்க் குழாய் புதுப்பிக்கும் பணிகள...

346
மதுரை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம் என்பவரும் மின் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ் என்பவரும் சோழவந்தான் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்துக்குள் பணி நேரத்தில் அமர்ந்து மது அருந்தும்...

434
இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அருகே வேர்க்காடு குடியிருப்புப் பகுதியில் உள்ள பனை மரத்தில் விஷத்தன்மையுள்ள குளவிகள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மல...

165
கரூர் மாவட்டம் மணத்தட்டை வழியாக செல்லும் தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே கடந்த 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை ...

184
பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேல் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கோடையை தணிக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்து அருவி...



BIG STORY